Friday, October 21, 2011

நமதான யுகத்தில்...


விண்வெளிக்கு
புறப்பட்டு ஒரு வீடு கட்டி
குடியிருக்க ஆசைப்படுகிறேன்...
வல்லரசாய் உனக்குள்
வன்மம் நிகழ்த்த நினைக்கப் போவதில்லை...
உன் மனசுக்குள் ஒரு பூவைப் போல்
மென்மையாய் குடியிருக்க விரும்புகிறேன்...
பரபரப்பாய் பறந்து திரியும்
மனிதர்களுக்கு மத்தியில்
அமைதியாய் வாழ
உன்னோடு புறப்பட்டு வருகிறேன்...
...........................................................................

2 comments: