Thursday, October 20, 2011

இனியும் வேண்டாம்...


 மரண பயம்
 உயிரெல்லாம் ஆக்கிரமிக்கிறது...
 சந்தோஷமின்றி
 நாட்கள் நகர்கிறது....
 நிம்மதியின்றி
மனசு அலை பாயுகிறது...
நீதிக்காய்
பாதங்கள் தெருவெல்லாம் திரிகிறது...
வாழ்தலில் விருப்பமின்றி
ஏக்கத்துடன் வாழ்க்கை கழிகிறது...
............................................................................

No comments:

Post a Comment