Friday, October 21, 2011

விடியலைத் தேடி...



நான் காற்றைப் போல் திரிந்தேன்
பூவைப் போல் நறுமணம் பரப்பினேன்
தண்ணீரைப் போல் பாய்ந்தோடினேன்
பூவாய்,காற்றாய்,நீராய்
இருந்த என் வாழ்க்கை
தேங்கிய நீரோடையைப் போல் அமைதியாகி
பனிக்கட்டியைப் போல் உறைந்து போகிறது
வசந்த விடியலைத் தேடி...
..........................................................

No comments:

Post a Comment