Saturday, October 22, 2011

எதை நான் எழுத...


ஏதாவது எழுதச் சொல்லி
தினம் அடம்பிடிக்கிறாய்
உனதான ஞாபகங்களை எழுதவா
எனதான ஏக்கங்களை எழுதவா
கடந்த காலம் தந்த வாழ்வின்
காயங்களை எழுதவா
எதைச் சொல்லி நான் எழுதினால்
நீ வாசிப்பாய்...
..................................

No comments:

Post a Comment