Friday, December 10, 2010

காதலன், காதலியை நோக்கி அனுப்பும் விண்ணப்பம்...........


எனக்கு அவளைப்பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.அவளது அழகுக்கும்,அவளது குணத்துக்கும் அவளே நிகர்.அவள் என் வாழ்க்கையின் துணைவியாக வேண்டுமென்று பிரார்த்தனைகள் எனக்குள் பல,காலங்களை தாமதப்படுத்தாமல் காதலியை விரைவாக கரம் பிடித்து அன்பாக வாழவேண்டும் என்று என் இதயம் துடிக்கிறது.ஆனால்,அவள் காத்திருக்கச்சொல்கிறாள்,எனக்கு பயமாகயிருக்கிறது.சில நேரம் அவள் கிடைக்காவிட்டால் நான் எப்படி வாழ்வேன்.ஆதலால்.அவளைப்பார்த்து நான் சொன்னேன்.....

அன்பே என் வாழ்க்கையின் கனவுகள்
கரைந்து போகுமென்று பயமாயிருக்கிறது,
நீ வாந்தால் நான் வாழ்வேன்
நீ போனால் நான் இறப்பேன்............

இது 13.09.2010 திங்கள் வசந்த நிலாவில்,நேயர்களின் கவிதைக்காக என்னால் ஒலிபரப்பப்பட்ட சம்பவம்.....
.......இது வாழ்க்கையின் பயணம்...........

No comments:

Post a Comment